நீரில் மூழ்கிய மாணவன் காப்பாற்ற குதித்த மாமி ;மாணவன் உயிரிழப்பு! மாமியின் நிலை கவலைக்கிடம்
2 view
குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரங்குளி கரிகட்டைப் பகுதியில் வசிக்கும் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலையைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவனான இதுவர சுதம்மிகா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் – மதுரங்குளி வேலாசி கெமுனு குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார். மதுரங்குளி வேலாசிப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற குறித்த மாணவன், வேலாசி கெமுனு […]
The post நீரில் மூழ்கிய மாணவன் காப்பாற்ற குதித்த மாமி ;மாணவன் உயிரிழப்பு! மாமியின் நிலை கவலைக்கிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீரில் மூழ்கிய மாணவன் காப்பாற்ற குதித்த மாமி ;மாணவன் உயிரிழப்பு! மாமியின் நிலை கவலைக்கிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.