அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள்; இந்த அரசாங்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது! – எதிர்க்கட்சிகளுக்குப் ஹரிணி சாட்டையடி!

1 view
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்? பிரதமர் பதவியை நான் எந்தச் […]
The post அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள்; இந்த அரசாங்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது! – எதிர்க்கட்சிகளுக்குப் ஹரிணி சாட்டையடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース