இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக ;பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் போராட்டம் முன்னெடுப்பு
10 view
பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்றையதினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு வேண்டியும் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது. பெருமளவான முஸ்லிம், தமிழ், பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்கள் ஒன்றினைந்து பொரளை கனத்தைக்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தில் இருந்து பொரளை கெம்பல் மைதானம் வரை சுதந்திர பலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலின் கொலைகளுக்கு எதிராகவும், யுத்தத்தை நிறுத்தி பலஸ்தீன் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் […]
The post இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக ;பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் போராட்டம் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக ;பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் போராட்டம் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
