நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்
17 view
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியிலுள்ள ஒரு கற்குகைக்குள் இரண்டு சிறுத்தைப் புலிகள் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காலை வேளைகளில் கற்குகையிலிருந்து சிறுத்தைப் புலிகள் வெளியேறி நடமாடுவதாகவும், இதனால் அப்பகுதியில் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் சிறுத்தைப் புலிகளுக்கு இரையாக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் நாய்களின் எச்சங்கள் காணப்பட்டதாகவும் […]
The post நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
