உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்; காற்றாலை , கனிய மணல் அகழ்வு 13ஆவது நாளாகவும் போராட்டம்!
12 view
மன்னாரில் இடம்பெறும் காற்றாலை, கனியமணல் செயற்றிட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்து 13 ஆவது நாளாகவும் மன்னார் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் […]
The post உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்; காற்றாலை , கனிய மணல் அகழ்வு 13ஆவது நாளாகவும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்; காற்றாலை , கனிய மணல் அகழ்வு 13ஆவது நாளாகவும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
