தமிழக அரசியல் வாதிகளே மீனவர்களை ஏமாற்றுகின்றனர் ; உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் – யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஆவேசம்!

12 view
இந்திய மீன்பிடி முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தமக்கு சாதகமாக திசை திருப்பி அப்பாவி இந்திய மீனவர்களை  ஏமாற்றுகின்றனர். ஆகவே உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என்று யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள்  சங்கம் வலியுறுத்தியுள்ளது.  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இதனைத் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளதாவது,  தொப்பிள்க் கொடி உறவென்று கூறிக்கொண்டு எமது வடக்கின் கடல் வளங்களை […]
The post தமிழக அரசியல் வாதிகளே மீனவர்களை ஏமாற்றுகின்றனர் ; உண்மையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் – யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース