உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த விழிப்புணர்வு நடவடிக்கை!
15 view
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய புத்தாக்க குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் நிலையை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் தொடர்புடைய தரவுத் தேவைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் […]
The post உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த விழிப்புணர்வு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த விழிப்புணர்வு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
