மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரநு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
11 view
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம். கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம். மாகாண சபைத் […]
The post மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரநு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரநு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
