கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை; உறுதியளித்த ஜனாதிபதி!
10 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார். மேலும் […]
The post கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை; உறுதியளித்த ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை; உறுதியளித்த ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
