ஜனாஸா எரிப்பு விடயத்தில் கோட்டாபய நழுவ முடியாது பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும்
16 view
பலவந்த ஜனாஸா எரிப்பு விடயத்தில் பொறுப்புக் கூறுவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நழுவி விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இந்த அநியாயத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பொறுப்பு கூற வேண்டும் என நாமல் ராஜபக்சவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
The post ஜனாஸா எரிப்பு விடயத்தில் கோட்டாபய நழுவ முடியாது பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாஸா எரிப்பு விடயத்தில் கோட்டாபய நழுவ முடியாது பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
