சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!
8 view
சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், 16 ஜூலை 2025 முதல் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஓகஸ்ட் 1 முதல் […]
The post சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
