கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்! – வவுனியா வர்த்த சங்கம் அறிவிப்பு
3 view
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என வவுனியா வர்த்த சங்கத்தின் செயலாளர் ம.மயூரதன் தெரிவித்துள்ளார். வவுனியா வர்த்தகர் சங்க பிரதிநிதிகளை நேற்று தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இது தொடர்பில் வர்த்தகர் சங்கத்தின் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஹர்த்தாலுக்கு ஆதரவு […]
The post கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்! – வவுனியா வர்த்த சங்கம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்! – வவுனியா வர்த்த சங்கம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.