கடந்தகால தவறுகளைத் திருத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது!- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் கோரிக்கை!
2 view
சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு வழங்கும் போக்கிலிருந்து விடுபடவும், மாற்றத்துக்கான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கும் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுமாறு இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் வோல்கர் டர்க். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று, […]
The post கடந்தகால தவறுகளைத் திருத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது!- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்தகால தவறுகளைத் திருத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது!- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.