ஜனநாயக வழி போராட்டத்தை வன்முறை வழி நோக்கி செல்ல இடமளிக்க வேண்டாம்; காணிகளை இழந்த வலி. வடக்கு உரிமையார்கள் எச்சரிக்கை
2 view
வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அவதானம் செலுத்த வேண்டும் என வலி. வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலியுறுத்தியுள்ளார். காணிகளை இழந்த வலி வடக்கு உரிமையார்கள் யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஊடக சந்திபொன்றை மேற்கொண்டனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாம் எமது பூர்வீக நிலங்களையே மீளப்பெறும் நோக்குடன் கடந்த […]
The post ஜனநாயக வழி போராட்டத்தை வன்முறை வழி நோக்கி செல்ல இடமளிக்க வேண்டாம்; காணிகளை இழந்த வலி. வடக்கு உரிமையார்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனநாயக வழி போராட்டத்தை வன்முறை வழி நோக்கி செல்ல இடமளிக்க வேண்டாம்; காணிகளை இழந்த வலி. வடக்கு உரிமையார்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.