வவுனியா கடை ஒதுக்கீட்டில் பாரபட்சம் – பிரமாண்டமாக எழுந்த கடையால் வர்த்தகர்கள் விசனம்
2 view
வவுனியா மாநகரசபையால் நடை பாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டு புதிதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமாக எழுந்த கடையால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா மாநகரசபையானது வீதிப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த இலுப்பையடிப் பகுதி உள்ளிட்ட நகரப் பகுதியில் இருந்த நடை பாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தியதுடன், குறித்த வியாபாரிகளுக்கு வவுனியா மாநகர சபை முன்பாகவும், பொலிஸ் நிலையம் முன்பாகவும் 10 க்கு 8 என்ற அளவுப் பிராமணத்தில் கடைகளை […]
The post வவுனியா கடை ஒதுக்கீட்டில் பாரபட்சம் – பிரமாண்டமாக எழுந்த கடையால் வர்த்தகர்கள் விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா கடை ஒதுக்கீட்டில் பாரபட்சம் – பிரமாண்டமாக எழுந்த கடையால் வர்த்தகர்கள் விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.