"எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர்;எந்தவொரு தாளத்திற்கும் ஆடமாட்டார்கள்! –சந்திரசேகர் காட்டம்!
10 view
” செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். அத்துடன், நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார். காணி […]
The post "எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர்;எந்தவொரு தாளத்திற்கும் ஆடமாட்டார்கள்! –சந்திரசேகர் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர்;எந்தவொரு தாளத்திற்கும் ஆடமாட்டார்கள்! –சந்திரசேகர் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
