ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து; இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!
2 view
ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று (13) மதியம் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, வங்கி ஊழியர் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் […]
The post ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து; இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து; இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.