அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி!
3 view
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்தடுத்து அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார். நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வழங்கிய […]
The post அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.