பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்
8 view
நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம் தனியார் துறையின் பங்களிப்புடன் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கமரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், ஓட்டுநர் நடத்தையைக் கண்காணிக்கவும், தேவைப்படும்போது எச்சரிக்கைகளை வழங்கவும் 40 AI கமராக்கள் பேருந்துகளில் நிறுவப்படவுள்ளன. இந்த அமைப்பு மூலம் ஓட்டுநர் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய முடியும். அத்துடன் போக்குவரத்து விதிகள் […]
The post பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
