யாழில் செயல்படாத பொருளாதார மையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க
1 view
யாழ். மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் குறித்த […]
The post யாழில் செயல்படாத பொருளாதார மையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் செயல்படாத பொருளாதார மையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.