மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படையினரை வெளியேற்றுங்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
3 view
யுத்தம் ஏதுமற்ற சூழலில் அப்பாவி மக்களை இராணுவ முகாமிற்கு அழைத்து கொலை செய்து ஈவிரக்கமின்றி குளக்கரையில் வீசிய இராணுவத்தினர் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்றும் நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க சிவில் நிர்வாகம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கடந்த 7ஆம் […]
The post மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படையினரை வெளியேற்றுங்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படையினரை வெளியேற்றுங்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.