வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது!
2 view
வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது 20 வயதுடைய இளைஞன் ஒருவனே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வேலணை பிரதேசத்தில் அண்மைக் காலமாக பெறுமதிமிக்க […]
The post வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.