மன்னார் காற்றாலைக்கு எதிராக 10வது நாளாக எழுச்சி போராட்டம்; தடை உத்தரவை பெற பொலிஸார் நடவடிக்கை
15 view
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரிய தார்மீக போராட்டம் இன்று 10 வது நாளாக இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை போராட்ட குழுவுக்கு வழங்கி வருகின்றனர் நேற்றைய தினம் நள்ளிரவு குறித்த காற்றாலை செயற்திட்டங்களுக்கான பாரிய உபகரணங்கள் மன்னார் […]
The post மன்னார் காற்றாலைக்கு எதிராக 10வது நாளாக எழுச்சி போராட்டம்; தடை உத்தரவை பெற பொலிஸார் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் காற்றாலைக்கு எதிராக 10வது நாளாக எழுச்சி போராட்டம்; தடை உத்தரவை பெற பொலிஸார் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
