திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Rana‘

13 view
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில், நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ‘INS Rana’ என்ற இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ நேற்று காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றிருந்தனர். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் குறித்த […]
The post திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Rana‘ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース