மட்டக்களப்பு – சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
14 view
மட்டக்களப்பு – கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், சம்பவதினமான நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர். இந்தநிலையில் குறித்த […]
The post மட்டக்களப்பு – சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு – சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
