இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்! அநுரவுக்கு பறந்த கடிதம்
16 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கும் அறிவித்துள்ளனர். நேற்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- ஓகஸ்ட் 07, 2025 அன்று, இலங்கை இராணுவத்தின் 63 ஆவது பிரிவு முகாமுக்கு 5 பேர் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் எனவும், அங்குள்ள […]
The post இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்! அநுரவுக்கு பறந்த கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்! அநுரவுக்கு பறந்த கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
