தேசிய பூங்காக்களை பார்வையிட ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டு
7 view
தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று(10) முதல் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவில் நேற்று (9) நீண்ட வரிசைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post தேசிய பூங்காக்களை பார்வையிட ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய பூங்காக்களை பார்வையிட ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.