நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் நுரையீரல் புற்றுநோய்
2 view
நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 – 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாக தெரிவித்தனர். நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது என சுவாச நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் சமன் இத்தல்மல்கொட தெரிவித்தார். இந்த நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணியாகும். மேலும், தற்போதைய ஆய்வு […]
The post நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் நுரையீரல் புற்றுநோய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் நுரையீரல் புற்றுநோய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.