நீதியின் ஓலம் – தமிழர் தாயகம் எங்கும் 5 நாட்கள் தொடர் கையெழுத்து போராட்டம் !
1 view
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம்” எனும் தொணிப்பொருளில், கையெழுத்துப் போராட்டம் ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ளது. தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தாயகச் செயலணி அமைப்பு, யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக, […]
The post நீதியின் ஓலம் – தமிழர் தாயகம் எங்கும் 5 நாட்கள் தொடர் கையெழுத்து போராட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதியின் ஓலம் – தமிழர் தாயகம் எங்கும் 5 நாட்கள் தொடர் கையெழுத்து போராட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.