முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் – வவுனியா மாநகரசபை துணை முதல்வர்!

2 view
முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் என்று  வவுனியா மாநகரசபை துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இளைஞரது சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது,  யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்த காலம் முடிந்தும் இலங்கை இராணுவத்தினரது ஒரு சில நடத்தைகளும் […]
The post முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் – வவுனியா மாநகரசபை துணை முதல்வர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース