மஸ்கெலியாவில் மாயமான மீனவர்; நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு!
16 view
மஸ்கெலியாப் பகுதியில் காணாமல் போன மீனவர் ஒருவர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது- 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளார். முறைப்பாட்டையடுத்து […]
The post மஸ்கெலியாவில் மாயமான மீனவர்; நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் மாயமான மீனவர்; நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
