மக்கள் ஏற்காத காற்றாலைத் திட்டத்தை உடன் நிறுத்துக – ரவிகரன் எம்.பி
48 view
கடந்த யுத்தகாலத்தில் அரசால் பாதுகாப்புவலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள், அரசபடைகள் குண்டுவீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையைப்போல, கடந்தகால அமைச்சரவை அனுமதியளித்த இந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மன்னார்த்தீவினுள் மேற்கொள்வதற்கு இடமளித்தால் மன்னார்த்தீவின் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று (07.08.2025) இடம்பெற்ற மன்னார்த்தீவு காற்றாலை மின்னுற்பத்தித் திட்டப் பிரச்சினை தொடர்பான […]
The post மக்கள் ஏற்காத காற்றாலைத் திட்டத்தை உடன் நிறுத்துக – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் ஏற்காத காற்றாலைத் திட்டத்தை உடன் நிறுத்துக – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
