இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது
14 view
பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலனியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.
The post இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
