மஸ்கொலியாவில் மீனவர் மாயம்; ஆடை, பாதணிகள் கடற்கரையில் மீட்பு!
6 view
மஸ்கொலியாப் பகுதியில் நேற்று முதல் மீனவர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது- 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த மீனவர் நேற்றுக் காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு […]
The post மஸ்கொலியாவில் மீனவர் மாயம்; ஆடை, பாதணிகள் கடற்கரையில் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கொலியாவில் மீனவர் மாயம்; ஆடை, பாதணிகள் கடற்கரையில் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.