சம்பூரில் மனித எச்சங்கள்: நீதிமன்றம் தோண்ட உத்தரவு!
1 view
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று பிறப்பித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான சட்டமாநாடு இன்று மதியம் மூதூர் நீதிமன்றில் நீதிபதி திருமதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இடம்பெற்றது. […]
The post சம்பூரில் மனித எச்சங்கள்: நீதிமன்றம் தோண்ட உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பூரில் மனித எச்சங்கள்: நீதிமன்றம் தோண்ட உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.