சித் ரூ – 2025: மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை!
1 view
மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது. ஆறு […]
The post சித் ரூ – 2025: மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சித் ரூ – 2025: மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.