புதிய மாற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையாளர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்! -ஜனாதிபதி
2 view
”நாட்டில் பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோயுள்ள, அரச கட்டமைப்பினை சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி […]
The post புதிய மாற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையாளர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்! -ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய மாற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையாளர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்! -ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.