நல்லூருக்காக எடுக்கப்பட்ட மண் :எடுத்த இடத்திலே போடப்பட வேண்டும்- கோரிக்கை விடுத்த அர்ச்சுனா எம்.பி!
2 view
நல்லூரிலே எடுக்கப்படுகின்ற மண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எடுக்கப்பட்ட மண் மறுபடியும் எடுத்த இடத்திலே போடப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார் இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் மேலும், செம்மணி தொடர்பில் ஹர்சன நானயகார இது ஒரு காதால் சொல்லப்பட்ட செய்தி இது உண்மையான விடயமல்ல, கொலை செய்யப்பட்ட விடயமல்ல என்றார். ஆனால் எங்களுடைய இனத்தின் உடலங்கள் புதைக்கப்பட்டு இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றது இதற்கு ஒரு சர்வதேச […]
The post நல்லூருக்காக எடுக்கப்பட்ட மண் :எடுத்த இடத்திலே போடப்பட வேண்டும்- கோரிக்கை விடுத்த அர்ச்சுனா எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூருக்காக எடுக்கப்பட்ட மண் :எடுத்த இடத்திலே போடப்பட வேண்டும்- கோரிக்கை விடுத்த அர்ச்சுனா எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.