இந்திய உயர்ஸ்தானிகருக்கும் பிரதியமைச்சர் பிரதீப்பிக்கும் இடையில் விசேட சந்திப்பு!
2 view
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்டம் , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (05) கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது மலையக மக்களுக்கான உதவித்திட்டங்களை ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மலையக மக்கள் செறிந்து வாழும் 12 மாவட்டங்களுக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது இந்திய அரசாங்கம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த பிரதியமைச்சர் பிரதீப், கடந்த […]
The post இந்திய உயர்ஸ்தானிகருக்கும் பிரதியமைச்சர் பிரதீப்பிக்கும் இடையில் விசேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய உயர்ஸ்தானிகருக்கும் பிரதியமைச்சர் பிரதீப்பிக்கும் இடையில் விசேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.