பொலிஸ் பரிசோதகர் லிண்டனுக்குக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றக் கும்பல் தலைவர்
1 view
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த தொலைபேசி அழைப்பை கெஹல்பத்தர பத்மே நேற்று (03) இரவு சுமார் 8.45 மணியளவில் மேற்கொண்டுள்ளார். கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரான 39 வயதுடைய கம்பஹா தேவா என்ற நபர் விமான நிலையத்தில் […]
The post பொலிஸ் பரிசோதகர் லிண்டனுக்குக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றக் கும்பல் தலைவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் பரிசோதகர் லிண்டனுக்குக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றக் கும்பல் தலைவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.