வவுனியாவில் பெருந்தொகை மாட்டறைச்சி கைப்பற்றல்!
1 view
வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558.5 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் இன்றையதினம் மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து இன்று மாலை வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பெருந்தொகை மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அவை வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் […]
The post வவுனியாவில் பெருந்தொகை மாட்டறைச்சி கைப்பற்றல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பெருந்தொகை மாட்டறைச்சி கைப்பற்றல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.