மது போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!
1 view
சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார் குறித்த சாரதி வரெலியா நீதவான் திருமதி. லங்காகனி பிரபூத்திகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு ஏராளமான பயணிகளுடன் சென்ற திவுலப்பிட்டிய டிப்போவிற்குச் சொந்தமான குறித்த பஸ்ஸை நுவரெலியாவின் சீதாஎலிய பகுதியில் நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் […]
The post மது போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மது போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.