உறுதிப்பத்திரத்தோடு மகிந்தவுக்கு வீடு வழங்க காத்திருக்கும் மக்கள்! திலும் அமுனுகம சூளுரை
1 view
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்குரிய எவ்வித சலுகைகளையும் […]
The post உறுதிப்பத்திரத்தோடு மகிந்தவுக்கு வீடு வழங்க காத்திருக்கும் மக்கள்! திலும் அமுனுகம சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உறுதிப்பத்திரத்தோடு மகிந்தவுக்கு வீடு வழங்க காத்திருக்கும் மக்கள்! திலும் அமுனுகம சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.