குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட நேர் வழியில் போராடி தோல்வியடைவது சிறப்பு – வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்!
1 view
விளையாடும்போது வெற்றி என்பது எங்களுக்கு இலக்காக இருக்கவேண்டும். அந்த வெற்றியை உரிய தடத்தின் ஊடாகவே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதை விட நேர்வழியில் போராடி தோல்வியடைவது சிறப்பானது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (03) இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு […]
The post குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட நேர் வழியில் போராடி தோல்வியடைவது சிறப்பு – வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட நேர் வழியில் போராடி தோல்வியடைவது சிறப்பு – வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.