திருமலையில் இளைஞன் அடித்துக் கொலை; வெளியான அதிர்ச்சிக் காணொளி
1 view
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை சந்தியில் வைத்து இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து விநோத் எனும் 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலஸ்தோட்டத்தில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றின்போது இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இவர்களுக்கிடையில் இருந்து வந்த தகராறு காரணமாக குறித்த இளைஞன் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் […]
The post திருமலையில் இளைஞன் அடித்துக் கொலை; வெளியான அதிர்ச்சிக் காணொளி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் இளைஞன் அடித்துக் கொலை; வெளியான அதிர்ச்சிக் காணொளி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.