வடக்கில் கல்வித்துறை பின்னடைவுக்கு நிர்வாக பிரச்சினையே காரணம்- பிரதமர் தெரிவிப்பு!
2 view
வடமாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையை காரணமாக இருப்பதாக தெரிவித்த பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் […]
The post வடக்கில் கல்வித்துறை பின்னடைவுக்கு நிர்வாக பிரச்சினையே காரணம்- பிரதமர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் கல்வித்துறை பின்னடைவுக்கு நிர்வாக பிரச்சினையே காரணம்- பிரதமர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.