விமான நிலையங்களில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் – இலங்கையில் கடுமையாகும் பாதுகாப்பு
12 view
இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது சட்டமா அதிபரிடத்தில் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அதேநேரம், இலவச விசா நடைமுறையானது ஆறுமாதங்களுக்கு ஒருதடவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதோடு, விமான நிலையத்தில் பயணிகள் வருகையில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனைவிடவும், நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய […]
The post விமான நிலையங்களில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் – இலங்கையில் கடுமையாகும் பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விமான நிலையங்களில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் – இலங்கையில் கடுமையாகும் பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
