நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!
3 view
நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். இதேவேளை , இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உள்ளூராட்சி […]
The post நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.