சட்டத்தை மீறியதால் நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்
1 view
இந்த ஆண்டில் இதுவரையில், ஊழல் தடுப்பு நடவடிக்கையின்கீழ், 300க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கையூட்டல், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை உருவாக்கியமை மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒக்கம்பிட்டிய மற்றும் பூவரசங்குளம் காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கையூட்டல் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டனர். […]
The post சட்டத்தை மீறியதால் நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டத்தை மீறியதால் நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.