"அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி"; தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் போராட்டம்!
1 view
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் “அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி” மற்றும் “ஐ.எம்.எப் மரணப் பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை […]
The post "அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி"; தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி"; தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.